News March 19, 2024
வீட்டிலேயே தபால் ஓட்டு போடலாம் – கலெக்டர்

வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 85 வயது உள்ள 22,592 மூத்த குடிமக்கள், 14,006 மாற்றுத் திறனாளிகள் வாக்குப் பதிவு நாளான ஏப்.19ல் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 12D படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலுவலர்களிடம் நேரில் ஏப்.24க்குள் வழங்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
மதுரை: 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..மாணவி கண்கள் தானம்

அலங்காநல்லுார் அடுத்த கொண்டையம்பட்டி இந்திரா நகர் கூலித்தொழிலாளி சதீஷ்குமாரின் மகள் சர்மிளா 16. அரசு பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி.அக்.,19 இரவு வீட்டில் துாங்கிய போது பாம்பு கடித்தது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று காலை இறந்தார். மாணவியின் கண்களை பெற்றோர் தானம் செய்தனர்.
News October 23, 2025
மதுரை: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

மதுரை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News October 23, 2025
மதுரை: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு

மதுரை மக்களே, அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க; இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க


