News May 13, 2024
வீடற்றோருக்கு கூடுதலாக 3தங்கும் விடுதிகள்

திருச்சி மாநகரில் ஆதரவற்றோர் மற்றும் வீடற்ற நபர்கள் சாலையோரங்களிலும் பாலங்களுக்கு அடியிலும் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ரூ.1கோடியில் திருவெறும்பூர், உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.அவற்றில் உணவுக்கூடம், சமையலறை, சுகாதார வளாகம் மற்றும் தியான மண்டபம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுமென மாநகராட்சி அலுவலர்கள் இன்று தெரிவித்தனர்.
Similar News
News February 17, 2026
திருச்சி: SBI வங்கி வேலை APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 17, 2026
திருச்சி: மகளுடன் தாய் தற்கொலை

கல்லக்குடி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமதி (35). இவரது கணவர் கடந்த டிசம்பர் மாதம் இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் விரக்தியடைந்த அவர், உணவில் விஷம் கலந்து தனது மகள்களுக்கு கொடுத்து, தானும் உண்டுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி சுமதி, மூத்த மகள் அனுசுயா ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News February 17, 2026
திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.17) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக தொட்டியம், அரங்கூர், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புதூர், காடுவெட்டி, கொளக்குடி, தும்பலம். சேருகுடி, சூரம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!


