News October 27, 2025
வி.புரம்: குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த பெண்!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(42). இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த குடும்பத் தகராறில் கடந்த 1ஆம் தேதி ராஜேஸ்வரி தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
விழுப்புரம்: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
News October 27, 2025
விழுப்புரத்தில் மின் தடை அறிவிப்பு!

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர், கண்டமங்கலம், காரணை பெரிச்சானூர், காணஒ ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை(அக்.28) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மின்தடைப் பகுதிகளை தெரிந்துகொள்ள <<18114465>>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 27, 2025
விழுப்புரம்: நாளைய(அக்.28) மின் தடைப் பகுதிகள்

விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர் நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமத்தூர், ஓம் சக்தி நகர், மரகதபுரம். கப்பூர், பிடாகம், பிள்ளையார் குப்பம், பொய்யப்பாக்கம், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், திருநகர், கம்ப நகர், தேவநாத சுவாமி நகர், மாதிரிமங்கலம், வி.அகரம், தொடர்ச்சிக்கு <<18114453>>இங்கே<<>> கிளிக்.


