News May 7, 2025
விவசாயி வெட்டி படுகொலை காவல்துறை விசாரணை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.
Similar News
News September 16, 2025
தென்காசி: ஆயுதபூஜை & தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு

செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் மார்க்கமாக சிறப்பு அதிவிரைவு ரயில் வண்டி எண்(06121) செங்கோட்டையில் இருந்து ஒவ்வொரு வியாழன் கிழமையும் செப்- 24 முதல் அக்-23 வரை ஆயுதபூஜை & தீபாவளியை முன்னிட்டு இயங்க இருக்கிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. (நிறுத்தங்கள் : மதுரை , திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி)
News September 16, 2025
தென்காசி: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News September 16, 2025
தென்காசி: வேலையில்லையா இங்கு வந்தால் உறுதி..!

தென்காசி மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே <