News December 27, 2024

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.12.2024) டிசம்பர் 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். தொடர்ந்து தனிநபர் பிரச்சினைகளை மனுக்களாகவும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

Similar News

News August 22, 2025

ராணிப்பேட்டை காவல்துறை எஸ்.பி நடவடிக்கை

image

இன்று ஆகஸ்ட் 22 ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆறு உதவி ஆய்வாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி திமிரி, ஆற்காடு, பாணாவரம், சோளிங்கர் மற்றும் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டு உள்ளார்.

News August 22, 2025

ராணிப்பேட்டை: மாதம் ரூ.64,480 வரை சம்பளம்

image

REPCO வங்கியில் Customer Service Associate/ Clerk வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். முக்கியமாக இந்த பணிக்கு online தேர்வு மட்டுமே, நேர்முக தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த சூப்பர் வாய்ப்பை டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 22, 2025

ராணிப்பேட்டை காவல்துறை உதவி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மக்கள் நலன் காக்கும் உதவி எண்கள் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பாக குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181, அவசர உதவி 100, சைபர் குற்றங்கள் உதவி எண் 1930 ஆகிய எண்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று மாவட்ட காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!