News June 5, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உரம்

image

தமிழக முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டம் வேப்பனபள்ளி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது என்று வேளாண்மை உதவி இயக்குநர் அறிக்கை வெளியிட்டார். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் 50% மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதிக்குட்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தெரிவித்தார்.

Similar News

News April 7, 2026

கிருஷ்ணகிரி: ஆட்டு பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News April 7, 2026

கிருஷ்ணகிரி: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

image

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்

News April 7, 2026

கிருஷ்ணகிரி: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

image

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்

error: Content is protected !!