News October 27, 2024

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் பரிசு அறிவிப்பு

image

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசாக ரூ.1,00,000, 2-வது பரிசாக ரூ.60,000, 3-வது பரிசாக ரூ.40,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி பூர்த்தி செய்து தருமாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் சுமிதா நெமிலி அவர்கள் தெரிவித்தார்.

Similar News

News February 6, 2026

ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News February 6, 2026

ராணிப்பேட்டை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

ராணிப்பேட்டை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க..!

News February 6, 2026

ராணிப்பேட்டையில் நாளங்காடி திறப்பு

image

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.11.52 கோடியில் கட்டப்பட்ட நாளங்காடியை நேற்று (பிப்.5) காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள இந்த நாளங்காடியில் சில்லறை, மொத்த வியாபார கடைகள், குளிர்சாதன கிடங்கு, வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.

error: Content is protected !!