News October 23, 2024
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 15, 2026
பெரம்பலூர்: பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம்

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காருக்கு பின்னால் வந்த, பெரம்பலூர் முதல் சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்து அளவுக்கு அதிகமாக ஹாரன் அடித்து மோதும் வகையில், அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பேருந்தை ஐஜி பாலகிருஷ்ணன் நிறுத்தி ஹாரனை அகற்றி, பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம் விதித்தார்.
News February 15, 2026
பெரம்பலூர்: பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம்

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காருக்கு பின்னால் வந்த, பெரம்பலூர் முதல் சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்து அளவுக்கு அதிகமாக ஹாரன் அடித்து மோதும் வகையில், அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பேருந்தை ஐஜி பாலகிருஷ்ணன் நிறுத்தி ஹாரனை அகற்றி, பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம் விதித்தார்.
News February 15, 2026
பெரம்பலூர்: பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம்

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காருக்கு பின்னால் வந்த, பெரம்பலூர் முதல் சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்து அளவுக்கு அதிகமாக ஹாரன் அடித்து மோதும் வகையில், அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பேருந்தை ஐஜி பாலகிருஷ்ணன் நிறுத்தி ஹாரனை அகற்றி, பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம் விதித்தார்.


