News May 7, 2024

விவசாயிகளுக்கு அரசு பேருந்தில் இலவசம்

image

பெரம்பலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் அவர்களுடைய விளைநிலங்களில் உற்பத்தி செய்த காய்கறிகளை பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு எடுத்து வருவதற்கு அரசு பேருந்துகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண்மை விற்பனை (ம) வணிகம் துறையால் அடையாள அட்டை வழங்கப்படுகிறது என உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்

Similar News

News February 13, 2026

பெரம்பலூர் ஆட்சியர் அறிவுரை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சலைத் தடுக்க, இறைச்சி கூடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்த நோய் பறவைகளிடமிருந்து நேரடியாகவும், தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என கேட்டுக் கொள்ளார்.

News February 13, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம், பாண்டகபாடி, பெண்ணக்கோணம் (தெற்கு), கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் வரும் சனிக்கிழமை (14.2.2026) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 13, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம், பாண்டகபாடி, பெண்ணக்கோணம் (தெற்கு), கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் வரும் சனிக்கிழமை (14.2.2026) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!