News December 30, 2025
விழுப்புரம்: 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்த ரோசா (35), தனது 3 குழந்தைகளுடன் கணவரின்றி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவர் சொத்துக்களை மாமனார், மாமியார் அபகரித்துவிட்டதாக நேற்று தனது குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரை சமாதானம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
விழுப்புரம் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (ஜன.02) காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
விழுப்புரம் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (ஜன.02) காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
விழுப்புரம் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (ஜன.02) காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!


