News November 15, 2025
விழுப்புரம்: வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை!

விழுப்புரம்: வண்டிமேட்டைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவரது மனைவி அபிதா பேகம். இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருந்தது. பீரோவை உடைத்து அதிலிருந்த ஐந்தே கால் சவரன் நகைகள், ஒரு வெள்ளி மோதிரம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 15, 2025
விழுப்புரம்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

விழுப்புரம் மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News November 15, 2025
விழுப்புரம்: CM கிட்ட பேசனுமா? CLICK NOW

விழுப்புரம் மாவட்ட மக்களே.., அரசின் திட்டங்கள் குறித்து கருத்து, புகார் தெரிவிப்பதற்கும், முதலமைச்சருடன் நேரடியாக வீடியோ, ஆடியோ மூலம் தொடர்புகொள்வதற்கும் உருவாக்கப்பட்ட திட்டமே, ‘நீங்கள் நலமா’. இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் கருத்துகளை CM-யிடம் தெரிவிக்க <
News November 15, 2025
விழுப்புரம்: சம்பளம் வரலையா..? உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


