News March 3, 2026
விழுப்புரம்: வாய்கால் தூர்வாறும் பணியை ஆட்சியர் ஆய்வு!

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் உள்ள வாய்கால் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீபிரியா உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News March 10, 2026
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 10, 2026
JUST IN: விழுப்புரத்தில் இயக்குநரைக் கொன்ற நடிகை!

பில்ராம்பட்டு கிராமத்தில் இறந்த நிலையில் குறும்பட இயக்குனர் ஜெயக்குமார் என்பவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து குறும்பட இயக்குனர் ஜெயக்குமாரை கொலை செய்த துணை நடிகை பூஜா மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் நேற்று(மார்ச் 9) கைது செய்தனர்.
News March 10, 2026
விழுப்புரம்: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

விழுப்புரம் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <


