News April 28, 2025
விழுப்புரம் ரயில் நிலையத்தில் குட்கா 30 கிலோ பறிமுதல்

விழுப்புரம் ரயில் நிலையம், நேற்று நிஜாமுதின் – கன்னியாகுமரி நோக்கி செல்லும் திருக்குறள் அதிவிரைவு ரயிலில் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில், வெள்ளை நிற சாக்கு பை கிடந்தது. சோதனை செய்ததில் 30 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News April 28, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

▶️ விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- ஷேக் அப்துல் ரஹ்மான்( 04146-222470)
▶️ மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் – சரவணன்(04146-223555)
▶️ கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)- பத்மஜா(04146-223432)
▶️ மாவட்ட வருவாய் அலுவலர்- அரிதாஸ்(04146-222128)
முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்
News April 28, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை; இன்றே கடைசி

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News April 28, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை; இன்றே கடைசி

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <