News November 10, 2025
விழுப்புரம்: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 10, 2025
விழுப்புரம்: பெண்களுக்கு முக்கியமான APP!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வரும் நிலையில், அனைத்து பெண்களிடத்திலும் அரசின் ‘காவல் உதவி’செயலி இருப்பது அவசியம். இதன் மூலம், அவசர எச்சரிக்கை, இருப்பிடம் பகிர்வு, அவசர புகார் போன்றவைகளை விரைவில் செய்ய முடியும். <
News November 10, 2025
விழுப்புரம்: தகராறு செய்த இளைஞர் மீது குண்டாஸ்!

விழுப்புரம்: விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீடூர் அணை பகுதியில் கடந்த மாதம் 14ஆம் தேதி ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களை தாக்கிய வீடூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில்
நேற்று(நவ.9) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 10, 2025
விழுப்புரம்: இளைஞர் மீது குண்டாஸ்!

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்பக்காடு அருகே விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைமாற்றிய வழக்கில் மழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில் நேற்று(நவ.9) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


