News April 11, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை போலீசார் வாக்குபதிவு

image

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் அலுவலர்கள் தங்களது வாக்கினை நாளை 12ம் தேதியும் 14ம் தேதியும் திண்டிவனம், வானூர், விழுப்புரம். விக்கிரவாண்டி,திருக்கோயிலூர்,உளுந்தூர்பேட்டையும்
ஆரணி தொகுதிக்கு மைலம் மற்றும் செஞ்சி ஆகிய இடங்களில் தங்களது தபால் வாக்கை செலுத்தலாம் என கலெக்டர் பழனி கூறியுள்ளார்.

Similar News

News November 4, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 3, 2025

விழுப்புரம்: தவெக தென்மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், தவெக தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணியில் புதிய நிர்வாகிகள், தவெக தலைவர் விஜய் இன்று(நவ.03) மாலை அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளராக வடிவேல், அமைப்பாளராக பிரித்திவிராஜ், இணை அமைப்பாளராக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 03) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!