News September 28, 2025
விழுப்புரம்: மாயமான மூஞ்சி ஆறு

விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் ஆண்டுதோறும் செப்டம்பர் 4ம் ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் ஆறுகள் மற்றும் நீர் வழித்தடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், கிபி 1037ம் ஆண்டு சோழர் கால கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மூஞ்சி ஆற்றின் விவரங்களை வெளிக் கொணர வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News January 8, 2026
விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 8, 2026
விழுப்புரம் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News January 8, 2026
விழுப்புரம்: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <


