News October 24, 2025
விழுப்புரம்: மழையால் மின் தடையா..? உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 24, 2025
விழுப்புரம்: பணிகளை ஆய்வு செய்த செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதனை இன்று (ஆக.24) செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டனர். உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News October 24, 2025
விழுப்புரம்: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

விழுப்புரம் வாசிகளே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்<
News October 24, 2025
விழுப்புரத்திற்கு பெருமை சேர்த்த கபடி வீராங்கனை

பஹ்ரைன் நாட்டில் நேற்று (அக்.23) இரவு நடந்த U-18 மகளிர் இறுதிப் போட்டியில் இந்திய கபடி அணி ஈரான் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதில் விழுப்புரம் நகரம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த இளம் கபடி வீராங்கனை கார்த்திகா துணை கேப்டனாக பங்கேற்று சாதித்துள்ளார். இந்த வெற்றி விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு பெருமையையும், இளம் வீரர்களுக்கு உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.


