News December 17, 2025

விழுப்புரம்: மனநலம் பாதித்த பெண் விபரீத முடிவு!

image

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவர் தனது கணவரை இழந்து, குழந்தைகள் இன்றி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ரமணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 20, 2025

விழுப்புரத்தில் விஜய்க்கு பதிலடி கொடுத்த நயினார்!

image

சமீபத்தில் தவெக தலைவர் விஜய், ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று விழுப்புரத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “சிலர் வண்டியில் வந்து பாட்டு பாடுகிறார்கள். மாஸ் என்கிறார்கள், காசு என்கிறார்கள். ஆனால் நாங்க மிகப்பெரிய பிக்பாஸ் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என மறைமுகமாக சாடியுள்ளார்.

News December 20, 2025

விழுப்புரம்: பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தீர்ப்பு!

image

செஞ்சி அருகே கடந்த 2020-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த 13 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்து, மிரட்டல் விடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அஞ்சாசேரியைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

News December 20, 2025

விழுப்புரம்: பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தீர்ப்பு!

image

செஞ்சி அருகே கடந்த 2020-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த 13 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்து, மிரட்டல் விடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அஞ்சாசேரியைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!