News October 18, 2025
விழுப்புரம்: மது பாட்டில் கடத்தியவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வந்த விழுக்கம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 103 புதுச்சேரி மதுபானப் பாட்டில்கள் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Similar News
News December 7, 2025
விழுப்புரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<
News December 7, 2025
விழுப்புரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<
News December 7, 2025
கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார் விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (7.12.2025) துவக்கி வைத்தார். அருகில் முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் H.ஆயிஷா பேகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.


