News February 17, 2026
விழுப்புரம்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 696 மனுக்கள்

விழுப்புரம், ஆட்சியா் அலுவலகத்தில், நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 696 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டா, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 696 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
Similar News
News February 19, 2026
திண்டிவனம் விவசாயிகள் கவனத்திற்கு!

விழுப்புரம்: திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை(பிப்.20) காலை 11 மணியளவில் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 19, 2026
விழுப்புரம்: பெண்ணை தாக்கிய காவலர்!

திண்டிவனம், ரோஷணை பாட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவி(21). இவர், நேற்று(பிப்.18) தனது குடும்பத்துடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், மயானக் கொள்ளை திருவிழாவில், தன் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த தன்னை, பிரம்மதேசம் போலீஸ் அன்புமணி வழிமறித்து, கடுமையாக தாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் தன்னை திட்டிய அவர், மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
விழுப்புரம்: பெண்ணை தாக்கிய காவலர்!

திண்டிவனம், ரோஷணை பாட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவி(21). இவர், நேற்று(பிப்.18) தனது குடும்பத்துடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், மயானக் கொள்ளை திருவிழாவில், தன் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த தன்னை, பிரம்மதேசம் போலீஸ் அன்புமணி வழிமறித்து, கடுமையாக தாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் தன்னை திட்டிய அவர், மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


