News October 18, 2025
விழுப்புரம் : மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

விழுப்புரம் மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
Similar News
News December 11, 2025
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் எலக்ட்ரீசியனான இவர், நேற்று முன்தினம் இரவு தனது கடை உரிமையாளரிடம் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்தது தண்ணீரில் மூழ்கி சந்திரசேகர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 11, 2025
விழுப்புரம்: டிகிரி முடித்தால் ரூ.85,000 சம்பளம்! APPLY NOW

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 30 வயதிற்குள்ளானோர் விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 11, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


