News March 24, 2024
விழுப்புரம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

விக்கிரவாண்டி, எழாய் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ஐஸ்வர்யா. கடந்த மார்ச் 21-ம் தேதி வெங்கடேசன் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ஐஸ்வர்யாவிற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஐஸ்வர்யா கேட்ட நிலையில், அவரை வெங்கடேசன் மற்றும் உறவினர்கள் திட்டி கொடுமைபடுத்தியுள்ளனர் . இதுகுறித்து விழுப்புரம் மகளிர் போலீசார் (மார்ச் 24) 9 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News May 8, 2025
அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News May 7, 2025
விழுப்புரம் காவல் அதிகாரிகள் எண்கள்

விழுப்புரம் SP – 9443043687, ADSP – 9443515959, 9445211119, விழுப்புரம் DSP- 9667477902, திண்டிவனம் DSP- 8610456860, செஞ்சி DSP- 8870763199, விக்கிரவாண்டி DSP- 9443034561, கோட்டக்குப்பம் DSP- 9486951354, குற்றப் புலனாய்பு பிரிவு DSP-9444450606, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு DSP- 9498169055. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.