News November 21, 2025

விழுப்புரம்: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மனித உடல்!

image

விழுப்புரம்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் (52), 7 ஆண்டுகளாக சின்னகோட்டக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் உள்ள இவரது மனைவி அச்லா, இவரை 4 நாட்களாக தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது, அலெக்சாண்டர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 21, 2025

விழுப்புரம்: இனி கரண்ட் பில் கவலை வேண்டாம்!

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். <>TANGEDCO <<>>இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர் பண்ணுங்க

News November 21, 2025

விழுப்புரம்: இனி கரண்ட் பில் கவலை வேண்டாம்!

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். <>TANGEDCO <<>>இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர் பண்ணுங்க

News November 21, 2025

விழுப்புரம்: இனி கரண்ட் பில் கவலை வேண்டாம்!

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். <>TANGEDCO <<>>இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!