News January 30, 2026
விழுப்புரம்: புதுமாப்பிள்ளை பரிதாப பலி!

திருவெண்ணெய்நல்லூர் அருகே உறவினர் திருமணத்திற்காக வந்த லோகநாதன் என்பவர், மோட்டார் சைக்கிள் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் நிறுவன ஊழியரான இவருக்குத் திருமணம் முடிந்து 2 மாதங்களே ஆன நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
திண்டிவனம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு!

விழுப்புரம்: திண்டிவனத்தில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்.4) திறந்து வைக்கிறாா். ரூ.26கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கா் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது
News February 4, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் அறிவிப்பின்படி, இன்று இரவு ரோந்து பணிக்காக மாவட்டத்தின் பல்வேறு உட்கோட்டங்களில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து நடைபெறும். அவசர உதவிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.
News February 4, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் அறிவிப்பின்படி, இன்று இரவு ரோந்து பணிக்காக மாவட்டத்தின் பல்வேறு உட்கோட்டங்களில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து நடைபெறும். அவசர உதவிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.


