News February 23, 2026
விழுப்புரம்: தூக்கில் தொங்கிய 5 மாத கா்ப்பிணி!

விழுப்புரம்: பென்னைவளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அனுஷா (21). 5 மாத கர்ப்பிணியாக இருந்த அனுஷாவை, அவரது கணவர் பாலாஜி, மாமனார் சிவசங்கர், மாமியார் சுமதி மற்றும் பாலாஜியின் சகோதரி சுமத்ரா ஆகியோர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷா, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 23, 2026
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் (பிப்.27) ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாய சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News February 23, 2026
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 23, 2026
FLASH: விழுப்புரத்தில் கலெக்டர் வெளியிட்டார்!

விழுப்புரம் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டார் ஆட்சியர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 15,86,653 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 7,83,288 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 8,03,154 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 211 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் உள்ளதா என்பதை இங்கு <<19214971>>க்ளிக் <<>>செய்து தெரிந்துகொள்ளவும். SHARE NOW!


