News December 12, 2025

விழுப்புரம்: தாய் திட்டியதால் மகன் தற்கொலை!

image

விக்கிரவாண்டி அடுத்த காப்பியம் பகுதியைச் சேர்ந்தவர் நிதீஷ் குமார்,. இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடிபோதையில் இருந்துள்ளார். இதையடுத்து, அவர் தாய் அவரை கண்டித்துள்ளார். அதனால் மனமுடைந்து, அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார். அவரை முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்து நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 12, 2025

விழுப்புரம்: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

News December 12, 2025

விழுப்புரம்: SBIல் சூப்பர் வேலை – ரூ.51,000 வரை சம்பளம்!

image

விழுப்புரம் மக்களே,பாரத ஸ்டேட் வங்கிகளில் (SBI) customer relationship, executive உள்ளிட்ட 996 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.51,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

News December 12, 2025

விழுப்புரம்: மணமகளுக்கு ரூ.25,000! CLICK

image

விழுப்புரம் மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!