News March 31, 2024
விழுப்புரம்: தலை நசுங்கி பலி

செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து விவசாயி 55. இவர்,நேற்று பெற்றாள் கிராமத்தில் இருந்து கடலாடிக்குளத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லாண்பிள்ளை பெற்றாள் பகுதியில் இருந்த கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், முத்துவை முந்தி சென்றபோது, முத்து தடுமாறி டிரைலரின் பின் சக்கரத்தில் சிக்கினார்.இதில் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 15, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
News August 15, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அவகாசம் நீட்டிப்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 2ம் ஆண்டு ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான இணையதளம் முன்பதிவு கால அவகாசம் வருகின்ற ஆக.20ம் தேதி இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.cmtrophy.sdat.in பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News August 14, 2025
விழுப்புரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பிரேம்ஆனந்த் (8667300648), ரோஷணை காவல் ஆய்வாளர் தரணேஷ்வரி (9486217485), சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு (9498189254), வானூர் காவல் ஆய்வாளர் சத்யா (9498151477), மற்றும் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் சத்தியசீலன் (9498189397) ஆகியோரை தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.