News October 15, 2025
விழுப்புரம்: குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நவம்மாள் மருதூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரவீன் என்பவர் கடந்த செப்டம்பர் 15ஆம் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், இன்று அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News October 16, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
விழுப்புரம் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

விழுப்புரம் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற<
News October 15, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு விழுப்புரம் 30 மில்லி மீட்டர், கோலியனூர் 15 மில்லி மீட்டர், வளவனூர் 25 மில்லி மீட்டர், கெடார் 12 மில்லி மீட்டர், முண்டியம்பாக்கம் 19 மில்லி மீட்டர், நேமூர் 5 மில்லி மீட்டர், கஞ்சனூர் 15 மில்லி மீட்டர், திண்டிவனம் 5 மில்லி மீட்டர், மரக்காணம் 1 மில்லி மீட்டர், செஞ்சி 36 மில்லி மீட்டர், செம்மேடு 26 மில்லி மீட்டர், மனம்பூண்டி 26 மில்லிமீட்டர்.