News January 25, 2026

விழுப்புரம் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News February 2, 2026

திண்டிவனத்தில் நிலத் தகராறு!

image

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஊறல் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது இந்த நிலத்தின் அருகே அவரது உறவினர் காளியின் நிலமும் உள்ளது. இந்த நிலங்களுக்கு இடையே இரண்டு சென்ட் பொது இடம் உள்ளது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சதாசிவத்தை தகாத வார்த்தை கூறியதாக தெய்வபாலன், சிவராஜ், கிருஷ்ணன், உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 2, 2026

விழுப்புரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

விழுப்புரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

திண்டிவனத்தில் அதிரடி கைது!

image

விழுப்புரம்: திண்டிவனம் ரோசனை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம், சங்கர், முருகன், பன்னீர்செல்வம், வாசுதேவன், செல்வராஜ், பாஸ்கரன் ஆகிய ஏழு பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!