News September 10, 2025

விழுப்புரம்: கல் மண்டபங்கள் சிதைவு – பாதுகாக்க கோரிக்கை

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவ மற்றும் நாயக்கர் கால கல் மண்டபங்கள், போதிய பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. பனமலை, திருக்குணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த மண்டபங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மாணவர்கள் விளையாடும் ஆபத்தான இடங்களாகவும் மாறியுள்ளன. எனவே, தொல்லியல் துறை இவற்றைச் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News

News November 17, 2025

விழுப்புரத்தில் 1,287 பேர் ஆப்சென்ட்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2, 46 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 13,313 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 12,026 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 1,287 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

விழுப்புரம்: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

image

விழுப்புரம்: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

News November 17, 2025

விழுப்புரத்திற்கு மஞ்சள் அலெர்ட்! பள்ளிக்கு விடுமுறையா?

image

விழுப்புரத்தில் இன்று (நவ.17) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், விழுப்புரத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் விழுப்புரத்தில் மழையின் தாண்டவத்தை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!