News January 24, 2026

விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டமைப்பில் வரும் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இதில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News February 4, 2026

விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 4, 2026

விழுப்புரம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

தாம்பரத்தில் இருந்து காலை 9. 40 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமுரயில் திண்டிவனம் – மயிலம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக பிப்ரவரி 5 ,7, 10 ஆகிய தேதிகளில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 1:30 மணிக்கு செல்லும் ரயில் விழுப்புரத்திற்கு பதிலாக திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2026

திண்டிவனம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு!

image

விழுப்புரம்: திண்டிவனத்தில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்.4) திறந்து வைக்கிறாா். ரூ.26கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கா் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது

error: Content is protected !!