News January 20, 2026

விழுப்புரம்: கத்தியால் குத்தி கருணைக் கொலை!

image

விழுப்புரம்: கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன். காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகள்கள். இதில், இரண்டாவது மகள் சுமலதாவிற்கு 9 ஆண்டுக்கு முன்பு கோலியனூரில் திருமணம் நடந்தது. இவருக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். இதனை பார்க்க முடியாத தந்தை, தன் மகளை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

Similar News

News March 5, 2026

விழுப்புரம் ரயில் நிலையத்தில் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (38), விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று ரயில் யார்டில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் கருவி மூலம் அவர் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 5, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!