News October 25, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்.24) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(பிப்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெற உள்ளன. DSP தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் அவசர உதவிக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News February 11, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(பிப்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெற உள்ளன. DSP தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் அவசர உதவிக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News February 10, 2026
கோணங்கிபாளையத்தில் ஆட்சியர் ஆய்வு

கோணங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் கிருபாலையா பெண் குழந்தைகள் இல்லத்தின் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் புதுப்பித்தலுக்காக ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆய்வு மேற்கொண்டு, இல்ல பதிவிற்கான சான்றுகள் மற்றும் பதிவேடுகளை இன்று (பிப்.10) பார்வையிட்டார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட பலர் உள்ளனர்.


