News December 30, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் மார்பில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை வரை ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 31, 2025
விழுப்புரம் மக்களே.. டூவீலர், கார் உள்ளதா?

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News December 31, 2025
விழுப்புரம்: 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி!

விழுப்புரம் மக்களே! படித்த, படிக்காத நபர்கள் பலரும் வேலை தேடி வருகின்ற நிலையில், அவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு UYEGP என்ற பொன்னான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்தவர்கள் கூட தொழில் தொடங்கலாம். அதற்காக, 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் 45 வயதிற்குட்பட்டவர்கள் <
News December 31, 2025
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன், நேற்று (டிச.30) இரவு டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி சரகத்திற்கு டிஐஜி’யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி’யாக பணியாற்றி வந்த சாய்பிரனீத், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி’யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்பார் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


