News February 8, 2026
விழுப்புரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
Similar News
News February 16, 2026
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 16, 2026
விழுப்புரத்தில் குடிநீரின்றி பறிதவிக்கும் மக்கள்!

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பூசாரிப்பாளையம் கிராமத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்பட்ட மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். ஆகையால், சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இதனை சீரமைத்து, குடி நீர் விநியோகம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
News February 16, 2026
விழுப்புரம் அருகே அதிரடி கைது!

காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் தலைமையிலான போலீசார் கருங்காலிப்பட்டு, அழகம்மாகோவில் குளக்கரை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக 2 பைக்கில் சென்ற, 3 பேரை மறித்து விசாரித்தனர். இந்த சோதனையில், அவர்களிடம் 21 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, மாம்பழப்பட்டைச் சேர்ந்த கணேசன்(37), பூங்காவனம்(42), விநாயகம்(51) ஆகியோரை கைது செய்தனர்.


