News December 14, 2025

விழுப்புரம்: அரசு நிலத்திற்கு இரு தரப்பினர் மோதல்!

image

கீழ்நெமிலியை சேர்ந்த பாஸ்கர், மூர்த்தி என்பவரிடம் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அப்போது, அருகே இருந்த அரசு நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாம், ஆனால் தங்களுக்கு வழிப்பாதை விட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார் மூர்த்தி. ஆனால், பாஸ்கர் அந்த நிலத்தில் பயிரிட்டதுடன், வழி விட மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இருதரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 1, 2026

விழுப்புரம்: மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

image

1.காவல் கட்டுப்பாட்டு அறை – 100, 2.தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, 3.இலவச தாய், சேய் ஊர்தி – 102, 4.போக்குவரத்து காவலர் – 103, 5.விபத்து உதவி எண் – 108, 6.பேரிடர் கால உதவி – 1077, 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098, 8.பெண்கள் பாதுகாப்பு – 181, 9.கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, 10.ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, 11.கண் வங்கி – 1919, 11.எரிவாயு – 1716, 12.BSNL – 199. ஷேர் பண்ணுங்க.

News March 1, 2026

விழுப்புரம்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

விழுப்புரம் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : <>https://www.ebharatgas.com<<>>
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க.SHARE

News March 1, 2026

விழுப்புரம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!