News November 24, 2025

விழுப்புரம்:குறைகேட்பு கூட்டத்தில் குவிந்த 443 மனுக்கள்

image

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கொடுப்பது வழக்கம் அந்த வகையில் இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையிலும் மனுகொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். குறைகேட்பு கூட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகள் 443 மனுக்கள் குவிந்தது. ஆட்சியர் மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

Similar News

News November 25, 2025

விழுப்புரம்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

விழுப்புரம் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 25, 2025

விழுப்புரம்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

விழுப்புரம் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 25, 2025

விழுப்புரம்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

விழுப்புரம் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!