News September 15, 2024

விழுப்புரத்தில் 5372 பேர் ஆப்சென்ட்

image

தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரம் வட்டப் பகுதிகளில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 14,920 பேரில் 11,181 போ் மட்டுமே எழுதினா். திண்டிவனம் வட்டப் பகுதிகளில் 6,160 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,527 போ் மட்டுமே எழுதினா். மொத்தம் 21,080 பேரில் 15,708 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்ற நிலையில், 5,372 போ் தோ்வெழுத வரவில்லை.

Similar News

News February 27, 2026

விழுப்புரம்: இன்று இரவு ரோந்து – போலீசார் நியமனம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. குழந்தைகள் உதவி எண் 1098 பெண்கள் உதவி எண் 181, அவசர எண் 1930 ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளனர்.

News February 27, 2026

விழுப்புரம்: இன்று இரவு ரோந்து – போலீசார் நியமனம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. குழந்தைகள் உதவி எண் 1098 பெண்கள் உதவி எண் 181, அவசர எண் 1930 ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளனர்.

News February 27, 2026

விழுப்புரம்: இன்று இரவு ரோந்து – போலீசார் நியமனம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. குழந்தைகள் உதவி எண் 1098 பெண்கள் உதவி எண் 181, அவசர எண் 1930 ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளனர்.

error: Content is protected !!