News September 15, 2024
விழுப்புரத்தில் 5372 பேர் ஆப்சென்ட்

தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரம் வட்டப் பகுதிகளில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 14,920 பேரில் 11,181 போ் மட்டுமே எழுதினா். திண்டிவனம் வட்டப் பகுதிகளில் 6,160 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,527 போ் மட்டுமே எழுதினா். மொத்தம் 21,080 பேரில் 15,708 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்ற நிலையில், 5,372 போ் தோ்வெழுத வரவில்லை.
Similar News
News January 2, 2026
விழுப்புரம்: பகை நீங்கி, செல்வம் பெறுக இங்கே செல்லுங்கள்!

விழுப்புரம் பஞ்சவடியில் வீற்றிருக்கும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர், 2026ம் மகாசக்தி வாய்ந்தவராகத் திகழ்கிறார். அனுமனின் ஐந்து முகங்களும் பகை நீக்கம், செல்வம், ஞானம், வெற்றி மற்றும் மனவலிமையை அருள்கின்றன. குறிப்பாக, இத்தலத்தில் வழிபடுவது சனி தோஷ நிவர்த்திக்கும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்புப் பெறவும் நிகரற்ற சக்தியை வழங்குகிறது. தெரிந்தவர்களும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
விழுப்புரம்: 10th போதும், ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை!

விழுப்புரம் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள்<
News January 2, 2026
விழுப்புரம்: 10th போதும், ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை!

விழுப்புரம் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள்<


