News January 1, 2026

விழுப்புரத்தில் 339 பேர் கைது!

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டத்தில் 489 கொள்ளை, 21 வழிப்பறி, 468 திருட்டு என மொத்தம் 978 குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 20 ஆயிரத்து 545 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர 32 கொலை வழக்குகளில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News January 6, 2026

விழுப்புரத்தில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

விழுப்புரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 6, 2026

விழுப்புரம்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

image

விழுப்புரம் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் மறக்காம SHARE பண்ணுங்க!

News January 6, 2026

விழுப்புரம்: அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி தலைமை தங்குகிறார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்குவோம் என்ற முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியை (315-ஜ) நிறைவேற்ற வலியுறுத்தி இந்த மாநிலம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

error: Content is protected !!