News March 29, 2024
விழுப்புரத்தில் 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 28) நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் 13 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
விழுப்புரம்: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே இங்கே <
News September 9, 2025
விழுப்புரம்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

விழுப்புரம் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 9, 2025
விழுப்புரம் பெயர் காரணம் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டத்தின் பெயர்க் காரணம் குறித்த இரண்டு முக்கியக் காரணங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்று, வில் மற்றும் அம்பு வீரர்கள் வசித்த பகுதி என்பதால் “வில் அம்பு புரம்” என அழைக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் என மருவியது. மற்றொன்று, விஜயநகர மன்னர்கள் இப்பகுதியை ஆண்டபோது “விஜயபுரம்” எனப் பெயரிடப்பட்டு, அது நாளடைவில் விழுப்புரம் என மாறியதாக கூறப்படுகிறது.