News April 11, 2024
விழுப்புரத்தில் லாரி மீது பாய்ந்து வாலிபர் தற்கொலை

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் இன்று அதிகாலை சாலையோரத்தில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அப்போது நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அந்த வழியாக வந்த லாரி மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
Similar News
News November 4, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 3, 2025
விழுப்புரம்: தவெக தென்மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், தவெக தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணியில் புதிய நிர்வாகிகள், தவெக தலைவர் விஜய் இன்று(நவ.03) மாலை அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளராக வடிவேல், அமைப்பாளராக பிரித்திவிராஜ், இணை அமைப்பாளராக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 03) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


