News February 26, 2026
விழுப்புரத்தில் பரபரப்பு – வாலிபர் தீக்குளிக்க முயற்சி!

விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு சகோதரர்கள், தங்கள் வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். கமல்ராஜின் மருத்துவச் செலவுகளால், 5 மாதங்கள் தவணை செலுத்தவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது, மனமுடைந்த கமல்ராஜ் தீக்குளிக்க முயன்றார். பொதுமக்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News February 28, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பிப்-(27) இரவு 10 மணி முதல் பிப்- (28)காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
News February 27, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2.அல்லது<
News February 27, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2.அல்லது<


