News November 24, 2024
விழுப்புரத்தில் நாளை மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகளில் (நாளை நவ.25) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருச்சி பிரதான சாலை, நாராயணன் நகா், கே.கே.நகா், சாலமேடு, வழுதரெட்டி காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, ஆடல் நகா், பாண்டியன் நகா், ஜானகிபுரம், பெரியாா் நகா், லட்சுமி நகா், காந்தி நகா், கணபதி நகா், சுதாகா் நகா், அரசு ஊழியா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
Similar News
News November 8, 2025
விழுப்புரம்: இலவச டுரோன் ஆப்பரேட்டர் பயிற்சி!

சென்னை, கிண்டியில் உள்ள அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நவம்பர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இலவச டுரோன் ஓட்டும் பயிற்சியை வழங்குகிறது. இதில் பயில இலவச ஹாஸ்டல் வசதிகளும் உண்டு. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியில் சேர <
News November 8, 2025
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற நவ.18ஆம் தேதி காலை 11 ,மணியளவில் விழுப்புரம் தாலுகா அலுவலகத்ட்ய்ஹில் நடைபெறுகிறது. இதற்கு கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார். ஆக, மாவட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
News November 8, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.07) இரவு முதல் இன்று (நவ.8) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


