News March 19, 2024
விழுப்புரத்தில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

விழுப்புரம் ஆட்சியரும், மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலருமான பழனி நேற்று (மார்ச் 18) தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் தங்கள் துப்பாக்கிகளை அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 11, 2026
விழுப்புரத்தில் போலீஸ் வேலை கனவா..?

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை வேலைக்கு விண்ணப்பங்கள் பிப்.6ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. பிப்.14ஆம் தேதி நடைபெறும் தேர்வில் 20 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதற்கு விண்ணப்பிக்க பிப்.13ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 11, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் 50 தலைமை காவலர்கள் மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 50 தலைமை காவலர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மேற்கு காவல் நிலையம், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், அவலூர்பேட்டை, செஞ்சி காவல் நிலையங்களில் பணியாற்றிய தலைமை காவலர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
News February 11, 2026
விழுப்புரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


