News October 19, 2025

விழுப்புரத்தில் கனமழை வெளுக்க போகுது!

image

அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழ்வுநிலை மண்டலத்தால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (அக்.20) விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையோடு இருக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 21, 2025

காரில் மதுபாட்டில் கடத்திய நபர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் போலீசார் இன்று வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 233 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.

News October 20, 2025

காரில் மதுபாட்டில் கடத்திய நபர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் போலீசார் இன்று வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 233 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.

News October 20, 2025

விழுப்புரம்: 10th பாஸ் போதும் கைநிறைய சம்பளம்

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு <>இந்த இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!