News January 13, 2026

விழுப்புரத்தில் இளம்பெண் தற்கொலை!

image

திண்டிவனம் தீவனூர் கிராமத்தை சேர்ந்தவர் புனிதா. இவருக்கும் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதி சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 4 மாத கைக்குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை செய்கின்றனர்.

Similar News

News February 4, 2026

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் அறிவிப்பின்படி, இன்று இரவு ரோந்து பணிக்காக மாவட்டத்தின் பல்வேறு உட்கோட்டங்களில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து நடைபெறும். அவசர உதவிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.

News February 4, 2026

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் அறிவிப்பின்படி, இன்று இரவு ரோந்து பணிக்காக மாவட்டத்தின் பல்வேறு உட்கோட்டங்களில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து நடைபெறும். அவசர உதவிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.

News February 4, 2026

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் அறிவிப்பின்படி, இன்று இரவு ரோந்து பணிக்காக மாவட்டத்தின் பல்வேறு உட்கோட்டங்களில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து நடைபெறும். அவசர உதவிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!