News August 31, 2025

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான உதிரிச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜேஷ்டா தேவி, கொற்றவை , சப்தமாதா், விஷ்ணு, முருகன், சூரியன், தீா்த்தங்கரா் உள்ளிட்ட கடவுளா்களின் சிலைகள் மட்டுமல்லாது, வீரா்களின் நினைவுச் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை உரிய முறையில் பாதுகாக்க விழுப்புரம் அருங்காட்சியகம் அமைக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை

Similar News

News September 1, 2025

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வழங்கினார்கள்

image

விழுப்புரத்தில் இன்று (செப்.01) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கிராம பொதுமக்களும் தங்களுடைய கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுவாக வழங்கினார்கள். இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 1, 2025

தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்

image

தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. எம்எல்ஏ ஆர். அருள், தலைமை நிலையச் செயலர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் 9 பேரும் கூடி அன்புமணி மீதுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காதது குறித்து விவாதித்து, அறிக்கை தயார் செய்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 1, 2025

விழுப்புரம்: 12th Pass போதும், ரூ.81,000 சம்பளம்!

image

விழுப்புரம் மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 23.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!