News August 22, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை.. செம வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய இடங்களில் உள்ள 31 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்த 21-32 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News August 22, 2025
தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு.

விழுப்புரம்: கிராமங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வாராந்திர விடுமுறை அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கிராமப்புறத் தூய்மைப் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இது சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள் (2/2)

▶️ சொத்து தகராறு
▶️ குடும்ப பிரச்சனை
▶️ கடன் பிரச்சனை
▶️ குழந்தைகள் & பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் . நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும் ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17482315>>மேலும் அறிய<<>>