News March 1, 2025
விழிப்புடன் இருப்போம்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் தினமும் பல்வேறு வகையில் பணமோசடிகள் அரங்கேறி வருகிறது. காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் செய்தாலும், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தான் வந்து கொண்டு இருக்கின்றனர். “மோசடிகள் பல வழிகளில் நடைபெறுகின்றன. எனவே, நாம் விழிப்புடன் செயல்பட்டு பாதுகாப்பாக இருப்போம்” என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். ஷேர் செய்யுங்கள்
Similar News
News March 29, 2026
செங்கை: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 29, 2026
செங்கையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.
News March 29, 2026
செங்கை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

செங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


