News April 23, 2025
விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி நாள்:மே.5 மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
தென்காசி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு!

தென்காசி மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே <
News December 30, 2025
தென்காசியில் கடன் வேண்டுமா?..

தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் முகாம் மற்றும் கல்விக் கடன் வழங்கும் முகாம் இன்று (டிசம்பர் 30) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
News December 29, 2025
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோரும் இரவு ரோந்து பணிக்கு அடியார்கள் நியமனம் செய்து பட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 29) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


